பிரதான செய்திகள்

கடமை நேரத்தில் பிரதேச செயலாளருக்கு மாரடைப்பால் பின்பு உயிரிழப்பு

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் நாகேஸ்வரன் மாரடைப்பால்  உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடமை நேரத்தில் மாரடைப்பு வந்துள்ளதால் இவரை தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லும் போதே இறந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் சில மாதத்திற்கு முன்னர் கரைச்சி பிரதேச செயலகத்தில் இருந்து இடமாற்றம் பெற்று கண்டாவளை பிரதேசத்தில் கடமையாற்றி வந்துள்ளதாகவும், இவருக்கு மாரடைப்பு காரணமாக தான் இறந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

Related posts

பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்த வடமாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன்

wpengine

பாதுகாப்பு பிரிவு பொலிஸ் விபத்து! ஸ்ரீ ரங்காவின் நாடகம் கசிந்துவிட்டது.

wpengine

வவுனியாவில் வாழும் விசித்திரமான சமூகம்! புதுவகையான திருமணம்

wpengine