பிரதான செய்திகள்

எரிபொருட்களின் விலைகளை மேலும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை இந்திய எரிபொருள் நிறுவனம் அதிகரித்துள்ளது.


இதற்கமைய, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின்விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்.

wpengine

ஜூலை மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களை, சுமார் ஐம்பது சதவீதம் அதிகரிக்க கோரிக்கை .

Maash

அமைச்சரவைக் கூட்டத்தின் நேரத்தை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி

wpengine