பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி

அட்டாளைச்சேனைக் கோட்ட மட்ட தமிழ்மொழித்தினப் போட்டி 20.03.18 ஆகிய இன்று அக்/அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கோட்டக் கல்விப் பணிப்பாளர்  எம்.எ,சி.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள்,மொழித்துறை உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை அதிபர்கள் ,நடுவர்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
                                        அரங்கநிகழ்வுகளான,பேச்சு,பாவோதல்,கதகூறல்,குறுநாடகம்,நாடகம்,வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

எழுத்தாக்க நிகழ்ச்சிகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

உள் விவகாரங்களில் டொனால்ட் ட்ராம்ப் தலையீடு செய்ய மாட்டார்-மஹிந்த

wpengine

அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை! அத்தநாயக்க மீது குற்றம்

wpengine

முசலி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டம்

wpengine