பிரதான செய்திகள்

மன்னார் முசலியில் மாணவி விபத்து! மண் அகழ்வு சாரதி

மன்னார், முசலி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அகத்திமுறிப்பு கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி முருங்கன், சிலாவத்துறை பிரதான வீதியில் வைத்து உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.

டெக்டரில் மண் ஏற்றிவந்த நிலையில் தான் இந்த மாணவி மீது விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவும் அறியமுடிகின்றது.

Related posts

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை நீதிமன்றத்திலே சந்திப்போம்

wpengine

பழிவாங்கல்களை தடுக்க நீதிமன்றம் செல்லும் ஐ.தே.க

wpengine

வவுனியாவில் அரசாங்க வாகனங்கள் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.

wpengine