பிரதான செய்திகள்

ஊழல், கொலை, திருடர்கள் நீதியின் முன்னால் கொண்டு வருவேன்

தான் எப்போது வீட்டுக்குப் போவேன் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கூறியுள்ளார்.
டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், ‘நான் எப்போது வீட்டுக்கு போகப்போகிறேன் என்பதை தெரிந்துகொள்ள பலர் ஆவலாக இருக்கிறார்கள்.

ஊழல் அரசியல்வாதிகளையும், கொலைகாரர்களையும் மற்றும் திருடர்களையும் நீதியின் முன்னால் கொண்டுவந்தன் பின்பே நான் வீட்டுக்குப் போவேன்’ என தெரிவித்துள்ளார்.

 

Related posts

ரணிலின் வாக்குமூலத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கவும்.- பாட்டலி சம்பிக்க ரணவக்க.

Maash

மஹிந்தவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது!

wpengine

’தேர்தல் காலத்தில் துரோகிகளாக முத்திரை குத்தப்படுவோர் பின்னர் சமூகக் காவலரென போற்றப்படுகின்றனர். – பட்டிருப்பில் ரிஷாட்

wpengine