பிரதான செய்திகள்

மன்னார்,முள்ளிக்குளத்தில் மரக்கடத்தல்

மன்னார் – முள்ளிகுளம் வனப்பகுதியில் இடம்பெற்றுவந்த பாரியளவிலான மரக்கடத்தல் மோசடியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது , மரக்கடத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படவிருந்த மரக்குற்றிகள் தொகையொன்றும் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் இதன் போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சிலாவத்துறை நீர்பாசன திணைக்களத்தின் அசமந்தபோக்கு! விவசாயிகள் பாதிப்பு! உரிய அதிகாரிகள் கவனம்

wpengine

ரணில் மற்றும் அரச மருத்துவ சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

Maash

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியாவில் தொழில் சந்தை.

Maash