பிரதான செய்திகள்

மன்னார் ஆயருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் றிஷாட்

மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ  இன்று (30) கடமையேற்கும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கை விஜயம்! இந்தியா உத்தியோகபூர்வ அறிவிப்பு…

Maash

மன்னார் IOC யில் நாளைய தினம் பெற்றோல் வினியோகம்! வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

wpengine

அரச ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்: சஜித் பிரேமதாச

wpengine