பிரதான செய்திகள்

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மாகொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை வருத்தமளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10 மணியளவில் துபாய் பயணமானார் .

Maash

மக்கள் செல்வாக்கை இழந்த சாய்ந்தமருது ஜெமிலின் அறிக்கை

wpengine

அமைச்சர் ரவூப் ஹக்கீம் வட,கிழக்கு இணைப்புக்கு குறுக்காக இல்லை

wpengine