பிரதான செய்திகள்

2017ஆம் ஆண்டு பரீட்டை 12ஆம் திகதி

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்காக நாடளாவிய ரீதியில் 5,116 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தாஜுதீன் கொலை: டிபெண்டரை கையேற்குமாறு நீதிமன்றம் அழைப்பு

wpengine

வில்பத்து வனப்பகுதில் 4 வருடங்களில் காணியாக கையளிக்கப்படவில்லை

wpengine

முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினை பற்றி ஆராய்ந்த புதிய பிரதேச செயலாளர் ஏன்? மறிச்சுக்கட்டி மக்களை பார்வையீட வில்லை?

wpengine