பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை

புஞ்சி பொரளையில் இன்று 19 காலையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முஹம்மட் றிஸ்வான் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

நாவலடி பள்ளிநிர்வாக சபையினை சந்தித்த ஷிப்லி பாருக்

wpengine

‘இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு’

Editor

பாராளுமன்றம் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லை- ரணில்

wpengine