பிரதான செய்திகள்

முஸ்லிம் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை

புஞ்சி பொரளையில் இன்று 19 காலையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முஹம்மட் றிஸ்வான் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

க.பொத உயர்தர பரிட்சையில் சாதனை படைத்த இரட்டையர்கள் !

Maash

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலை

wpengine

கடவு சீட்டுக்காக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு

wpengine