பிரதான செய்திகள்

சமுர்த்தியில் தேர்வு மட்டத்தை அடைந்தவர்களை கௌரவித்த ஜனாதிபதி

இன்று காலை 11 மணியளவில் கொழும்பு தாமரை தடாகத்தில் சமுர்த்தி தொடர்பான விடயத்தில்   மாவட்ட ரீதியாக அடைவு மட்டத்தினை பெற்றுக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் , பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு,
சமூக பாதுகாப்பு சபையினால் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.   ஏற்பாடு செய்யயப்ட்டது.

இன் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அமைச்சர் எஸ்.பி.  திஸ்ஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரும் கலந்துகொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைக்கப்பபட்டது.

Related posts

புர்காவுக்கு பதிலாக முகத்தை மறைப்பதற்கு வேறு எதனையும் பயன்படுத்த வேண்டாம் .

wpengine

மன்னார் அபிவிருத்தி தொடர்பாக முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக கருத்து தெரிவிக்கும் ஞானப்பிரகாசம்

wpengine

பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஏன் நீக்கப்பட்டார்? ஜனாதிபதி தலையீடு மீண்டும் நியமனம்

wpengine