பிரதான செய்திகள்

முல்லைத்தீவு மக்களே! சுனாமி ஒத்திகை பயம் வேண்டாம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 சுனாமி கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எதிர்வரும் 05.11.2017 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு தேசிய ரீதியான சுனாமி போலி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஆலோசனைக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைவாக விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.

இது ஒரு ஒத்திகை நிகழ்வு என்பதால் முல்லைத்தீவு மாவட்ட மக்களை பீதி கொள்ளாமல் இருக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சேவையிலிருந்து விலகிச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

Editor

வட்டி பிரச்சினை பிரதமர் மஹிந்தவை சந்தித்த மு.கா.ஹரீஸ்

wpengine

துருக்கி இராணுவபுரட்சி தோல்வியானது, எதிரிகளுக்கு கிடைத்த படுதோல்வியாகும்.

wpengine