பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளே! தமிழ்,முஸ்லிம் இனவாதம் வேண்டாம்.

தமிழ் – முஸ்லிம் மக்களே! என்ற விழிப்புடன் கூடிய சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில்,

அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிரான வாசங்கள் எழுதப்பட்டுள்ளன.

அந்த வகையில், அரசியல்வாதிகளே தேர்தலுக்காக தமிழ் – முஸ்லிம் இனவாதத்தை பாவிக்காதே, தமிழ் – முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள், இனவாத செயற்பாடுகளுக்கு பலியாகாதீர்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Related posts

மன்னார் ஆயருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் றிஷாட்

wpengine

தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளது – பெப்ரல் அமைப்பு !

Maash

உழைக்கும் மக்களின் பணத்திற்கான பிரதிபலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்-அநுர குமார திசாநாயக்க

wpengine