பிரதான செய்திகள்

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து தேர்தல் நடாத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Related posts

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் எலும்புக்கூடுகள்

wpengine

கொழும்பு புறக்கோட்டையில் சிவப்பு பள்ளிக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து..!

Maash

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற புதுவருட நிகழ்வு!

Maash