பிரதான செய்திகள்

மோசடி! அமைச்சர் கபீர்,மலிக் விசாரணை

கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவே இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.

இரு அமைச்சர்களையும் நாளை (11ஆம் திகதி) விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் சமூகமளிக்க முடியாத பட்சத்தில் அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சீன – இலங்கை தலைவர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்!

Editor

ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி காணப்படுகின்றது!

wpengine

இஷாதி அமந்தா, இன்று (04) நாடு திரும்பினார்

Maash