பிரதான செய்திகள்

மரக்கறிகளின் விலை உயர்வு

மரக்கறிகளின் விலைகள் பத்து வீதத்தினால் திடீரென உயர்வடைந்துள்ளது.

மரக்கறி வகைகள் கிடைப்பதில் காணப்படும் தாமதத்தினால் இவ்வாறு விலைகள் உயர்வடைந்துள்ளன.

தற்பொழுது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, போதியளவு மரக்கறி வகைகள் கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் இவ்வாறு திடீரென விலை உயர்வு பதிவாகியுள்ளது.

Related posts

விமல் குழப்பத்தை ஏற்படுத்தினால்! விமலை விரட்டி அடிப்பேன்! பசில்

wpengine

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகவுள்ள அசத்தலான புதிய அப்டேட்ஸ்!

wpengine

தொழில் இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில்வாய்ப்பு!

Editor