பிரதான செய்திகள்

நீர்கொழும்பு மாணவி முதலாமிடம்

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வௌியிடப்பட்டுள்ளன.

நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை புலமைபரிசில் பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.

அவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

பத்திரிக்கையாளர் சங்கத்தின் 61வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவிப்பு

wpengine

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு!

Editor

மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டாம்! வீதிக்கு வந்த பெண்கள்

wpengine