பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகம் முற்றுகை! போக்குவரத்து பாதிப்பு

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார் பீயர் பகுதியில் வாழும் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து மன்னார் நகர பிரதேச செயலகத்தை இன்று காலை 11மணிக்கு முற்றுகையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தலைமன்னார் பீயர் பகுதியில் பல வருடகாலமாக வசித்துவரும் மக்களுக்கு இதுவரைக்கும் வீடு கிடைக்கவில்லை என்ற “கொசத்துடனும் தமிழ் மக்களை புறக்கணிக்காதே! புறக்கணிக்காதே! என்ற கொசங்களுடன் பலர் கோரிக்கையினை முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

காத்தான்குடி வைத்தியசாலையினை மத்திய அரசின் நிருவாகத்தின் கீழ் கொண்டு வாருங்கள் சபை அமர்வில் ஷிப்லி பாறுக் (விடியோ)

wpengine

யாழ் தாவடி கத்திக் குத்து, ஒருவர் பலி!!! சந்தேக நபர் கைது!!

Maash

மொனராகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவிக்கு 3வருடத்தின் பின்பு விடுதலை

wpengine