பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக வாணி விழா

வவுனியா மாட்ட செயலகத்தில் இன்று காலை வாணி விழா நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வுகள் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரி எம். பி. றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன், கணக்காளர், திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

கெஜ்ரிவாலை படுகொலை செய்யப் போகிறோம். முடிந்தால் அவரை காப்பாற்றி கொள்ளுங்கள்

wpengine

குவைத் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு.!

Maash

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம்! ஜனாதிபதி நாளை அமெரிக்கா

wpengine