பிரதான செய்திகள்

மின்சார ஊழியர்களுக்கு எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் சேவைக்கு சமுகமளிக்குமாறு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

 

குறித்த இறுதி எச்சரிக்கை உத்தரவை மின்சக்தி அமைச்சு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு! பூர்வீக முஸ்லிம்கள் கவலை

wpengine

‘கிழக்கு அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும்’ மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட தோப்பூர் பிரமுகர் தெரிவிப்பு!

wpengine

முச்சக்கர வண்டி இறக்குமதிக்கு தயார்.! விலை 20 லட்சம்…!

Maash