பிரதான செய்திகள்

செட்டிக்குளம் புதிய செயலாளராக சிவகரன்

செட்டிகுளம் பிரதேச செயலாளராக சிவகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளராக வடமாகாண சபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய கைலாசபிள்ளை சிவகரன் நேற்று   (15) காலை முதல் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீண்டகாலமாக வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளார் இன்றி இருந்துவந்துள்ளதையடுத்து மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களின் வேண்டகோளினையடுத்து வடமாகாணசபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய கே. சிவகரன்  வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கையேந்தவில்லை! ஆதரவை வேண்டி நிற்க நாம் தயாரில்லை.

wpengine

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

wpengine

தேர்தல் காலத்தில் பலிபீடத்தில் மூடி சூட்டப்படும் அரச பணியாளர்கள் நன்றி கெட்ட அரசாங்கத்தின் இயல்பாகும்-சஜித்

wpengine