பிரதான செய்திகள்

செட்டிக்குளம் புதிய செயலாளராக சிவகரன்

செட்டிகுளம் பிரதேச செயலாளராக சிவகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளராக வடமாகாண சபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய கைலாசபிள்ளை சிவகரன் நேற்று   (15) காலை முதல் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீண்டகாலமாக வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளார் இன்றி இருந்துவந்துள்ளதையடுத்து மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களின் வேண்டகோளினையடுத்து வடமாகாணசபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய கே. சிவகரன்  வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

12வருடங்களின் பின்பு அரச ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தி

wpengine

கிழக்கு அரச பல்கலைக்கழகங்களில் சட்டபீடம் அமைப்பது பொருத்தமானதாக அமையும் நிசாம் காரியப்பர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

Maash

அளுத்கமை சிறுவன் மீதான தாக்குதல் றிஷாட் கண்டனம்.

wpengine