பிரதான செய்திகள்

ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கல் யாழ் வழங்கி வைப்பு

(அஷ்ரப் எ சமத்)
ஊடக அமைச்சின் ஊடகவியலாளாளுக்கு மேட்டாா் பைசிக்கள் வழங்கி வைக்கும் திட்டத்தின் கிழ்  யாழ் 20 ஊடடகவியலாளா்களுக்கு யாழ் சரவஸ்வதி மண்டபத்தில் வைத்து  நேற்று ஊடக அமைச்சா் கருணாதிலக்க  வழங்கி வைத்தாா்.

இதில் வடக்கில் காணமல் போன 41 ஊடகவியலாளா்களது சில குடும்பங்களுக்கு  உதவித் தொகையம் வழங்கி வைக்கப்பட்டது, பிரதியமைச்சா்  மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்   மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டாா்.SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

Related posts

அளுத்கம தீக்கிரை சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்யுங்கள் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள்.

wpengine

எரிபொருள் 10 ரூபாய் குறைப்பின் மூலம் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு சாத்தியமில்லை .

Maash

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை நிராகரித்த அமைச்சர் ஹக்கீம்,ஹூனைஸ்

wpengine