பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் அமைச்சின் ஊடாக வவுனியா யுவதிகளுக்கு தொழில் பயிற்சி

வவுனியா மாவட்டத்தில் வேலையற்று காணப்படும் யுவதிகளுக்கான தையல் பயிற்சி பட்டறை வகுப்பு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தேசிய வடிவமைப்பு அதிகார சபையின் ஊடாக 15 நாட்கள் இப் பயிற்சி நெறி இன்று நடத்தப்பட்டுள்ளது.

சலாகுத்தீன் ஜிப்ரியா தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய வடிவமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சட்டத்தரணி மில்ஹான் மற்றும்  அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மொஹிதீன், அப்துல் பாரி, நஜிமுத்தீன், ஆனந்தன் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

wpengine

அமைச்சர் றிஷாத் மறிச்சுக்கட்டி போராட்டத்தை சுயநலத்துக்காக கை விட்டாரா?

wpengine

புகைப்படமொன்றை வைத்துக்கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine