பிரதான செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக தமிழர் நியமனம்

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக தமிழர் ஒருவர் நிர்வாக சேவை அதிகாரியான ஐ.ஜே.அதிசயராஜை இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு நிரந்தர செயராளராக அதிசயராஜை நியமிக்குமாறு கிழக்கு மாகாண சமாதன நீவான்கள் அமைப்பு உடபட பலரும் இணைந்து மகஜர் அனுப்பியிருந்தனர்.

தமிழனுக்கு ஒரு நீதி முஸ்லிமுக்கு ஒரு சலுகை என்ற நியதியை மாற்றி முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் குறுக்கீடுகள் இன்றி அதிசயராஜை அட்டாளைச்சேனை பதில் பிரதேச செயலாளராக நியமிக்குமாறு குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே நிர்வாக சேவை அதிகாரியான ஐ.ஜே.அதிசயராஜை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமித்துள்ளனர்.

Related posts

தேசபந்துவின் ரிட் மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 17 ம் திகதி அறிவிப்பு .

Maash

இழப்பீட்டு விபரங்களை வெளியிடும் தரப்பினர்கள் எமது வீடுகளுக்கு தீ வைத்தார்கள். தீ வைத்தவர்கள் விபரங்கள் எங்கே ?

Maash

நல்லாட்சியின் பின்னால் இருந்து கொண்டு தவறு செய்ய இடமளிக்கப்படாது!

wpengine