பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் சமூக வலைத்தள பாவனை எப்படி விழிப்புணர்வு

சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்வில விழிப்புணர்வூட்டும் இணைய வன்முறைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.

குறித்த பயிற்சிப் பட்டறை இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களின் பாவனை தொடர்பில் விழப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த செயலமர்வு நடைபெற்றுள்ளதாக பயிற்சிப்பட்டறையின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விளிப்பூட்டல் பயிற்சிப்பட்டறையில் இணைய பயன்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல பத்திரிக்கைக்கு எதிராக ஜே.வி.பி. முறைப்பாட்டு

wpengine

கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களை பார்வையிட பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு

wpengine

2029ம் ஆண்டிலேயே தேசிய மக்கள் சக்தியினால் சுயாதீனமான ஓர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும்.

Maash