பிரதான செய்திகள்

தேர்தலை பிற்போடுவது! மக்களின் வாக்குரிமை பாதிப்பு

நாளாந்தம் தேர்தலை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேர்தல்கள் பிற்போடப்படுவதன் மூலம் மக்களது வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்படுவதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கல்வி பணிப்பாளர் நியமனம்! ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆப்பு வைத்த இளஞ்செழியன்

wpengine

ஸ்ரீகாந்தா வெளியிட்ட கருத்து தொடர்பில் ரெஜினோல்ட் குரே

wpengine

மனஅழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட கபாலி தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி

Maash