பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் 100வது அமர்வு இன்று

வட மாகாண சபையின் 100வது அமர்வு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

எனினும், இன்றைய அமர்விற்கு, 18 உறுப்பினர்களே சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கடந்த மூன்றரை வருடங்களில் 100 அமர்வுகளை மிகத் திறம்பட நடத்தியுள்ளதாக அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பல நெருக்கடிகளை சந்தித்திருந்தாலும், வெற்றிகரமாக 100வது அமர்வினை எட்டியுள்ளதாகவும், இதனை எட்டுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியமைக்கு அவைத் தலைவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சு பதவிக்காக மதமும் மாறுவார் என சொல்லப்படும் ஹக்கீம்! முபாரக் மஜித் காட்டம்

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியினர் எவரும் அரசாங்கத்துடன் இணைய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்!-ரஞ்சித் மத்தும பண்டார-

Editor

சாபி தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி வைத்தியசபையில் முறைப்பாடுகள் பதிவு

wpengine