பிரதான செய்திகள்

ஞானசார கைது செய்வதை தடுக்க கோரி மனுத் தாக்கல்

கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்பிணை கோரி பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரினால் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரின் சட்டத்தரணியினால் உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மதம் மாறிய சினிமாவின் முக்கிய பிரபலங்கள்

wpengine

“உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்“ திசை திருப்பும் யுக்தி பாதாள உலகக் குழுக்கள் மூலம் முன்னெடுப்பு .!

Maash

முஸ்லிம் ஹோட்டல் மீது தாக்குதல் ; விசாரணையில் வெளியானது அதிர்ச்சித் தகவல்

wpengine