பிரதான செய்திகள்

புகைத்தலுக்கு எதிரான சமூர்த்தி கொடி திட்டத்தை ஆரம்பித்த ஜனாதிபதி

நாளை (31) இடம்பெறவுள்ள சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடி செயற்திட்டத்தின் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அணிவிக்கப்பட்டது.

சமூக வலுவூட்டல், நலனோம்புகை மற்றும் கண்டிய உரிமைகள் பற்றிய அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன, சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார ஹப்புஹின்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Related posts

பிள்ளையான் கைது பேசுபொருளாகிவிட்டது – ரணில், கம்மன்பில கலக்கம் அடைவதேன்?

Maash

கட்சியின் கட்டுக்கோப்பை மீறியிருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine

முசலி இப்தார் இனநல்லுறவு,சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு காரணமாக உள்ளது பிரதேச செயலாளர்

wpengine