பிரதான செய்திகள்

பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ பகுதிக்கு விஜயம் செய்த பிரதி இராஜங்க அமைச்சர்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அக்குரஸ்ஸ, கொடப்பிட்டிய பகுதிக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று பிற்பகல் விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, பிரதி அமைச்சர் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து மக்களின் அவசர தேவைகள் தொடர்பாக, கொடப்பிட்டிய பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களிடம் கலந்தாலோசித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் றிஸாட் பதியுதீன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்கும் உதவிகள் சென்றடையும் வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் கொடப்பிட்டிய பள்ளிவாசலிலே அந்த பகுதியைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து நோன்பு திறந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

wpengine

காதலிக்காக தந்தையினை கொலைசெய்த மகன்! 8வருடத்தின் பின்பு உடல் மீள எடுத்தல்

wpengine

தவம் அவர்களே !, அன்வர் இஸ்மாயிலை வைத்து அரசியல் செய்யும் தேவையில்லை : றிசாத் உயிருடன் தான் இருக்கிறார். கேட்டறிந்து கொள்ளலாம் –

wpengine