பிரதான செய்திகள்

இரவு 10மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் அமைச்சர் றிஷாட்

வசந்தம் தொலைக்காட்டில் இன்று இரவு 10மணிக்கு இடம்பெற உள்ள அதிர்வு நேரடி நிகழ்ச்சியில்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொள்ள உள்ளார்.

இன் நிகழ்வில் சமகால பிரச்சினைகள் பற்றி பேச உள்ளதாக அறியமுடிகின்றது.

Related posts

கொழும்பு – கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு

wpengine

முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி ஒருவராலும் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது

wpengine

கிழக்கு மாகாண முஸ்லிம் அளுநர் நியமனம்! இனவாதம் பேசும் அரியநேத்திரன்

wpengine