தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

8மாத காலப்பகுதியில் 8கோடிக்கு மேற்பட்ட தொலைபேசி பாவனை

நாட்டில் இந்த வருடத்தின் முதல் 8 மாதக் காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட அலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களை விட இது 13.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடங்களை விட 26.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட்டு , ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும்.

Maash

வவுனியா- மாங்குளம் மற்றும் முதலியார்குளம் மக்களுக்கு ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

wpengine

இலங்கை சுதந்திரத்தின் பின்னர்! முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இல்லாத அமைச்சரவை

wpengine