தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

8மாத காலப்பகுதியில் 8கோடிக்கு மேற்பட்ட தொலைபேசி பாவனை

நாட்டில் இந்த வருடத்தின் முதல் 8 மாதக் காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட அலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களை விட இது 13.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை இணையத்தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடங்களை விட 26.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் – சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் .

Maash

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக போராட்டம் சல்மா ஹம்சா

wpengine

இப்தார் சிந்தனைக்குள் அலைக்கழியும் முஸ்லிம் தேசியம்!

wpengine