பிரதான செய்திகள்

70வது ஆண்டு நிறைவில் சந்திரிக்கா, சிறிசேன மேடையில்

ஐக்கிய தேசிய கட்சியின் 70வது ஆண்டு நிறைவு தினம் தற்சமயம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 1347160226unp

Related posts

தற்கொலை தாக்குதல் முன்னரே தகவல் அறிந்திருந்ததாக பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

wpengine

றிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

wpengine

பாலியல் தாக்­கு­தலின் போது பயன்­பாட்­டா­ளரை காப்­பாற்ற உதவும் அணி­யக்­கூ­டிய உப­க­ரணம்

wpengine