பிரதான செய்திகள்

65ரூபாவுக்கு சிவப்பு தேங்காய்

தெங்கு அபிவிருத்தி சபை 65 ரூபாய்க்கு மானிய விலையில் பொதுமக்களுக்கு தேங்காய்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

குறித்த தேங்காய்கள் சிவப்பு நிற வர்ணம் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஒருவருக்கு 10 தேங்காய் வீதம் கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் 75 ரூபா முதல் 100 ரூபா வரையில் அதிக விலைக்கு தேங்காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், 65 ரூபா என்ற குறைந்த விலையில் தேங்காயை கொள்வனவு செய்து, அதை அதிக விலைக்கு மீண்டும் விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கில் குறித்த தேற்காய்களுக்கு சிவப்பு நிற வர்ணம் பூசிவ விற்பனை செய்ய தெங்கு அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸ் வீரர்களின் 152 வது பொலிஸ் வீரர்கள் தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

wpengine

வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாருங்கள்-அமீர் அலி

wpengine

கட்சி கூட்டத்தில் “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்“

wpengine