செய்திகள்பிரதான செய்திகள்

5 மாதங்களில் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் மாத்திரம் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுளு்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு பின்வருமாறு,

1 மில்லியன் போதை மாத்திரைகள் (narcotic tablets)

1,253 கிலோகிராம் ஹெரோயின்

2,121 கிலோகிராம் ஐஸ்

12,491 கிலோகிராம் கஞ்சா

22 கிலோகிராம் கொக்கெய்ன்

1.6 மில்லியன் போதை வில்லைகள் (narcotic pills)

Related posts

சதொச நிறுவனத்துக்கு கொக்கெயின் கொண்டுவரப்பட்டது எவ்வாறு?

wpengine

மூடப்பட்ட கிணற்றில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! மனிதப் புதைகுழி

wpengine

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு -ஹிஸ்புல்லாஹ்

wpengine