செய்திகள்பிரதான செய்திகள்

5 மாதங்களில் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் மாத்திரம் 2 மெற்றிக் தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுளு்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு பின்வருமாறு,

1 மில்லியன் போதை மாத்திரைகள் (narcotic tablets)

1,253 கிலோகிராம் ஹெரோயின்

2,121 கிலோகிராம் ஐஸ்

12,491 கிலோகிராம் கஞ்சா

22 கிலோகிராம் கொக்கெய்ன்

1.6 மில்லியன் போதை வில்லைகள் (narcotic pills)

Related posts

றிப்கான் பதியுதீனுக்கு பதிலடி கொடுத்த வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்

wpengine

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு நான் தயார்

wpengine

தமிழர் மரபுரிமை நிகழ்வில் பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் குழப்பம்

wpengine