பிரதான செய்திகள்

35 கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் எரிப்பு (வீடியோ)

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 35 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரட் தொகை இன்று  சுங்கப்பிரிவினரால் புத்தளம் ஹொலிசிம் தகனசாலையில் வைத்து  எரிக்கப்பட்டது.

கடந்த வருடம் டுபாயில் இருந்து கொள்கலனில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரம் சிகரட்டுகளை இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.

Related posts

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அ.இ.ம.கா வில் மீண்டும் இணைவு

wpengine

தௌஹீத் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மைதானத்தில் தொழுகை

wpengine

சிங்கராஜ பாதை தனிப்பட்டவர்களின் வர்த்தக நோக்கம்! மங்கள குற்றச்சாட்டு

wpengine