பிரதான செய்திகள்

31வது தேசிய விளையாட்டு முதலிடம் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த றிஷாட்

தேசிய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 31வது தேசிய விளையாட்டு நிகழ்வில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு துணுக்காயைச் சேர்ந்த சசிகுமார் சரணியாவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related posts

முதலில் பேய் அடுத்து தேனீக்கள்; பதறியோடினர் எம்.பி.கள்

wpengine

இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் தலைவரைசந்தித்த முன்னால் அமைச்சர்

wpengine

சம்மாந்துறை சுகாதார அதிகாரிகளினால் சோதனை- சிக்கிய , உணவகங்கள் மற்றும் இறைச்சி கடை !

Maash