பிரதான செய்திகள்

30வருடத்தின் பின்பு முஸ்லிம் அரசாங்க அதிபர் வவுனியாவில் பதவியேற்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை (06.07) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பு நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமை தாங்கினார்.

இலங்கை நிருவாக சேவை முதலாம் தரத்திலுள்ள ஐ.எம். ஹனீபா, இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் அரசாங்கத அதிபராவார்.

30 வருடங்களுக்குப் பின்னர் பதவியேற்கும் முஸ்லிம் அரசாங்க அதிபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோத்தாவுக்கு பெறும்பான்மை கிடைக்காவிட்டால்! நாட்டில் என்ன நடக்கும்?

wpengine

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (படங்கள்)

wpengine

சமூக சேவையாளர் அஷ்ரப் ஹூசைன் காலமானாா்.

wpengine