தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

3 கோடி பணத்தி்ல் புதிய புத்தர் சிலை

3 கோடி ரூபா செலவில் புதிய புத்தர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.

மேலும், மாத்தறை தெய்யந்தரை வேவலபியந்த ஸ்ரீ சுத்தாராம விகாரைக்காகவே இந்த புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை குறித்த விகாரையும் மூன்று மாடி அடுக்குகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அடிக்கல் நாட்டு விழாவினை நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. உபுல் நடாத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts

இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவரானார் கோலி

wpengine

ஜனாதிபதியினை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்! சின்ன காரணங்களுக்காக முஸ்லிம்கள் கைது

wpengine

ஹஜ் பயணம் இனி குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.!

Maash