தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

3 கோடி பணத்தி்ல் புதிய புத்தர் சிலை

3 கோடி ரூபா செலவில் புதிய புத்தர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாத்தறை பிரதேசத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.

மேலும், மாத்தறை தெய்யந்தரை வேவலபியந்த ஸ்ரீ சுத்தாராம விகாரைக்காகவே இந்த புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை குறித்த விகாரையும் மூன்று மாடி அடுக்குகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அடிக்கல் நாட்டு விழாவினை நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீ. உபுல் நடாத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts

தேனிலவுக்காக இலங்கை வந்த ரஷ்ய பிரஜை அலையில் அடித்து செல்லப்பட்டு மரணம் .

Maash

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியா குப்பைகளை மீள் சூழற்சிப்படுத்தும் திட்டத்திற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு! களத்தில் ஆராய்வு

wpengine

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் சுதந்திர தினச் செய்தி

Maash