பிரதான செய்திகள்

23 உள்ளுராட்சி சபைகளுக்கு காலநீடிப்பு இல்லை! பைசர் முஸ்தபா

இன்று நள்ளிரவு 12 மணியுடன் தமது ஆயுட்காலத்தை நிறைவு செய்யும் கொழும்பு மாநகர சபை உட்பட்ட 23 உள்ளுராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கான முடிவை எடுத்துள்ளதாக உள்ளுராட்சி மாகாணசபைகள்அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் குறித்த சபைகள் மாநகர ஆணையாளருக்கு கீழ் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலமைப்பு சட்டம் சிங்கள மக்களுக்கு மட்டுமா? ஞானசார

wpengine

சித்தாண்டி சின்னவெளியில் அறுவடை நிகழ்வு (படங்கள்)

wpengine

ஹக்கீமை பூஜை செய்ய மர்ஹூம் அஷ்ரஃபின் கபூரில் பூ பறிக்கும் ஜவாத்

wpengine