பிரதான செய்திகள்

23 உள்ளுராட்சி சபைகளுக்கு காலநீடிப்பு இல்லை! பைசர் முஸ்தபா

இன்று நள்ளிரவு 12 மணியுடன் தமது ஆயுட்காலத்தை நிறைவு செய்யும் கொழும்பு மாநகர சபை உட்பட்ட 23 உள்ளுராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கான முடிவை எடுத்துள்ளதாக உள்ளுராட்சி மாகாணசபைகள்அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் குறித்த சபைகள் மாநகர ஆணையாளருக்கு கீழ் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

77 ஆவது சுதந்திரதின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!!!

Maash

மன்னார்,எருக்கலம்பிட்டி பாதைக்கு 18கோடி ரூபா ஒதுக்கீடு! தவிசாளர் நன்றி தெரிவிப்பு

wpengine

பெரமுன கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அல்ல

wpengine