பிரதான செய்திகள்

23 உள்ளுராட்சி சபைகளுக்கு காலநீடிப்பு இல்லை! பைசர் முஸ்தபா

இன்று நள்ளிரவு 12 மணியுடன் தமது ஆயுட்காலத்தை நிறைவு செய்யும் கொழும்பு மாநகர சபை உட்பட்ட 23 உள்ளுராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கான முடிவை எடுத்துள்ளதாக உள்ளுராட்சி மாகாணசபைகள்அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் குறித்த சபைகள் மாநகர ஆணையாளருக்கு கீழ் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் மீது மக்கள் விசனம்

wpengine

கூட்டமைப்பு பிரிவினை வாதக்கருத்துக்களை விதைகின்றார்! கட்சிக்கு தடை தேவை

wpengine

ஞானசாரவுக்கு இஸ்லாம் பற்றி விளக்கமளிக்க அசாத்சாலிக்கு என்ன தகுதி

wpengine