பிரதான செய்திகள்

23 உள்ளுராட்சி சபைகளுக்கு காலநீடிப்பு இல்லை! பைசர் முஸ்தபா

இன்று நள்ளிரவு 12 மணியுடன் தமது ஆயுட்காலத்தை நிறைவு செய்யும் கொழும்பு மாநகர சபை உட்பட்ட 23 உள்ளுராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கான முடிவை எடுத்துள்ளதாக உள்ளுராட்சி மாகாணசபைகள்அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் குறித்த சபைகள் மாநகர ஆணையாளருக்கு கீழ் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயனர்களின் விவரங்களை விற்பனை செய்யும் பேஸ்புக்

wpengine

பொருளாதார நிலையம்! சபை தீர்மானத்தை முதலமைச்சர் குழப்புகிறார் – அமைச்சர் றிசாட்

wpengine

தேர்தல் தொடர்பில் 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரை 180 முறைப்பாடுகள்..!

Maash