பிரதான செய்திகள்

22 வயதுடைய யுவதி துஸ்பிரயோகம் – 17 வயது மாணவன் கைது!

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜா-எல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மாணவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனவும் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்தமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இரண்டு கோடி கஜமுத்துக்களுடன் கண்டியில் நால்வர் கைது.

wpengine

உயிரைக் காவு கொண்ட கீரை..! கட்டாயம் படியுங்கள்

wpengine

“புதிய மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்தில்” சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி…

Maash