Breaking
Tue. May 21st, 2024

அடுத்த தேர்தல் எதுவாக இருக்கும்…?

இலங்கையின் அரசியல் தளம்பல் இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது அனைவரது பார்வையும் தேர்தல் ஒன்றை நோக்கி திரும்பியுள்ளது. தேர்தல் ஒன்று நடந்தால் அரசை வீழ்த்தி காட்டலாம்…

Read More

திரவப்பால் பாவனையை மக்களிடத்தில் ஊக்குவிக்க, பால் உற்பத்தியை மேம்படுத்துவதே எனது நோக்கம்

: நாரஹேன்பிட்டி, Milco தொழிற்சாலைச் செயற்பாடுகளை இன்று நான் சென்று கண்காணித்ததன் மேலதிக விபரங்கள் - திரவப் பாலைக் கொள்வனவு செய்யும் போது, மாவட்ட…

Read More

“மக்களின் எதிர்பார்ப்புகளை அரச தொழிற்பாட்டின் மூலம் நிறைவேற்ற வேண்டும்.

• பெரும்பாலான அரச ஊழியர்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள்… • கண்காணிப்பு, ஆலோசனை மற்றும் ஊக்கம் மட்டுமே தேவை… • மத்திய அரசாங்கமும் மாகாண…

Read More

உடலில் இருந்துக்கொண்டு காதை கடிப்பது போல்! அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு, விமர்னம்.

அரசியல் ரீதியாக அநாதரவாக இருந்த சில கூட்டணிக் கட்சிகள் பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துடன் தற்போது உடலில் இருந்துக்கொண்டு காதை…

Read More

மொட்டு கட்சியின் முன்னால் மாகாண சபை உறுப்பினர் 10பேர் ஒரு பெண்ணும் கைது

நேற்று (21) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு…

Read More

ராஜபக்ஷவின் முன்னிலையில் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் சத்தியப்பிரமாணம்.

வணக்கத்திற்குரிய வல்கம அரியகித்தி தேரர் இன்று (22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பொல்கஹவெல கணுமலே…

Read More

அப்துல் ரஸாக் (நளீமி) விபத்தில் சிகிச்சை பலனின்றி வபாத்! முன்னால் அமைச்சர் அனுதாபம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், முன்னாள் மாகாண சபை வேட்பாளருமான தோப்பூரைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ரஸாக் (நளீமி) அவர்கள் விபத்தில் சிக்கி,…

Read More

நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையத்தின் புலமைப்பரிசில் வழங்கிய ஜனாதிபதி

ஸ்ரீ ஜயவர்தனபுர, அத்துல்கோட்டே மஹிந்தாராம விஹாரையின் இலங்கை நிப்பொன் கல்வி மற்றும் கலாசார நிலையப் புலமைப்பரிசில் வழங்கல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு, இன்று (20)…

Read More

இஸ்லாமியர்களின் யாழ் பெரிய பள்ளிவாசலிக்கு சென்ற மைத்திரி

யாழ்ப்பாணம் - பெரிய மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள…

Read More

மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் தாமதமின்றி நடத்த வேண்டும்

அனைத்து மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் தாமதமின்றி நடத்த வேண்டும் எனத் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா…

Read More