Breaking
Tue. May 21st, 2024

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி

பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி  அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை, மன்னார் மறைமாவட்டத்துக்கு, நேற்று(29) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விஜயம்மேற்கொண்டர்.  செய்திருந்தார்.…

Read More

இந்தியா தடுப்பூசி போட்டவர்களுக்கு காச்சல்

நேற்றைய தினத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்ட எவருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். இதேவேளை, தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு சிறியளவிலான…

Read More

இந்தியாவின் தடுப்பூசி இன்று சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்களுக்கு

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (30) சுகாதார துறையினருக்கு முதல் முதலாக செலுத்தும் நடவடிக்கைகள்…

Read More

1ஆம் திகதியில் 7வரை அனைத்து இடங்களிலும் தேசிய கொடி தேவை

பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 73 ஆவது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார்…

Read More

கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி சட்டத்திற்குட்பட்டதா?- பகுதி-3

வை எல் எஸ் ஹமீட் முன்னைய தொடரில் “கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி on the face (வெளிப்படையில்) Quarantine and Prevention of Diseases…

Read More

கிழக்கு முனையம் அமைச்சர் விமல் அழைப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…

Read More

கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டியில் இலங்கையின் சகீ லதீப் உயர் விருதான முதல் 10

International Invention & Innovation Competition In Canada - 2020 இல் குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் எம். டீ.…

Read More

இந்தியா தடுப்பூசிகள் நாளை மன்னாருக்கு பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன்

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள், மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் (29) சுகாதார துறையினருக்கு செலுத்தப்படவுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார…

Read More

மன்னார் சவேரியார் கல்லூரியின் 150 வருட பூர்த்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 150ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 250 வறிய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு,…

Read More

இரண்டு யானைத் தந்தம் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி இருவர் கைது

முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு யானைத் தந்தங்கள் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,…

Read More