Breaking
Mon. May 20th, 2024

சந்தர்ப்பத்தை கையாளும் சமரச சாதுரியம்

சுஐப் எம் காசிம் ஜனாதிபதித் தேர்தலின் வியூகங்கள் பிழைத்ததில் களைத்துப்போயுள்ள சிறுபான்மை சமூகங்களின் தலைமைகள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிக நிதானமாக சிந்திக்க நேரிட்டுள்ளது.…

Read More

மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் இனவாத கருத்துகளை பேச வேண்டாம்! மக்கள் பிரதிநிகள் கண்டனம்

அப்பாவி மக்கள் மத்தியில் இனவாத்தை விதைக்கும் வகையில் மாவட்டஅபிவிருத்தி கூட்டங்களில் கருதஹதுரைப்பதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக வவுனியா நகர சபை உறுப்பினரகளான அப்துல் பாரி…

Read More

வறிய குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தொழில்வாய்ப்பு

நாட்டிலுள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார். அதற்கமைய வறிய குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு தொழில்வாய்ப்பு வழங்க…

Read More

மன்னாரில் மீண்டும் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு! மக்கள் போராட்டம்.

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் பொலிஸ் அதிகாரிக்கும் மத குரு உட்பட…

Read More

2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகியாக இலங்கை பெண்

திருமணமானவர்களுக்கான ஆசிய அழகு ராணி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். மியான்மாரில் நேற்றைய தினம் திருமணமான ஆசிய அழகு ராணிப்…

Read More

இனவாதம் பேசித்தெரியும் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இனவாத அமைப்பான சிங்கலே என்ற அமைப்பின் உறுப்பினர்கள் இன்று…

Read More

முஸ்லிம் மக்களுக்கெதிராக இனவாதம் பேசி வாக்குப்பெற முடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து போட்டியிட்டால் ஒருவர் வெற்றியடையக்கூடிய சாத்தியம் உள்ளது என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.…

Read More

மண் அகழ்வில் வடக்கு மாகாணத்தில் அதிகமான மோசடிகள்

மணல் அகழ்வுப் போக்குரத்துகளுக்கான அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து வடக்கு மாகாணத்தில் அதிகமான மோசடிகள் இடம்பெற்று வருவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நாடாளுமன்ற…

Read More

வன்னி மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான விஷேட கலந்துரையாடல்

வன்னி மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான விஷேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் காலை 10 மணிக்கு சுத்தானந்த இந்து…

Read More

2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான சட்ட ரீதியான அமைப்புகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவுகளை வழங்க திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.…

Read More