Breaking
Sat. May 18th, 2024

“உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

"உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு" எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது. வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த…

Read More

மன்னார்,சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றக்கோரி 2வது நாள் மக்கள் போராட்டம்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் நேற்று…

Read More

மைத்திரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பை மீறிவருகின்றார் என தெரிவித்து அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான…

Read More

வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்த கோட்டாபய

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம்…

Read More

அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன்! அனைவரும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை.

வடமாகாண ஆளுநராக நான் பதவியேற்று 41 நாட்களில் 100ற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிறேன். அவா்கள் அனைவரும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களை என்னிடம் கேட்கவில்லை. மாறாக…

Read More

மதுஷ்வின் இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக் கணக்குகளில் 1000 கோடி

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே மதுஷ், இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக் கணக்குகளில் 1000 கோடி ரூபாய்க்கும்…

Read More

சிமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி,…

Read More

யாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்

(ஊடகப்பிரிவு) யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில்   இருந்துவரும்   தடைகளை நீக்கி, அதனை  வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும்   அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த  தீவிர…

Read More

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் குறைபாடுகளுடன்

வவுனியா நகரசபையினரின் உடல் வலுவூட்டல் நிலையம் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக அங்கு வரும் அங்கத்தவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். அத்துடன் குறித்த நிலையத்தில் தகுதியான…

Read More

சுத்தமான குழாய் நீரை வழங்குவதில் காலதாமதம்

திருகோணமலை, கிண்ணியாவில் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையானது சுத்தமான குழாய் நீரை வழங்குவதில் காலதாமதப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.…

Read More