Breaking
Wed. May 22nd, 2024

வர்த்தக அமைச்சருடன் மந்திர ஆலோசனை நடாத்திய ரணில்

இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வர்த்தகத்துறை அமைச்சர் க்ரேக் ஹேன்ட்ஸ்ஸுடன் கலந்துரையாடியுள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர்…

Read More

மினி சூறாவளியால் பொலிவேரியன் சிட்டியில் 51 வீடுகள் சேதம்; 214 பேர் பாதிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன், எம்.வை.அமீர்) நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் 51 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 214…

Read More

ஊடகவியலாளரை அச்சுருத்திய வவுனியா கிறிஸ்தவ பாதிரியார்

வவுனியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் “உமக்கு யார் அனுமதி வழங்கியது” என கேட்டு விரட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.…

Read More

கட்சி காரியாலயத்தை வவுனியாவில் திறந்து வைத்த விக்னேஸ்வரன்

ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயம் வவுனியா வெளிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர்…

Read More

ஞானசார தேரரை விடுதலைக்காக இன்று பாரிய ஆர்ப்பாட்டம்.

சந்தியா எக்னலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு தெரிவித்து இன்று…

Read More

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து தான் திருப்தி

சட்டத்தை வலுப்படுத்துவதே பிரஜைகளின் பொறுப்பு எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து தான் திருப்தியடைவதாகவும்…

Read More

“பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

(ஊடகப்பிரிவு) ஈதுல்பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்க‌ளுக்கு அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸின் த‌லைவ‌ரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் ப‌தியுதீன் த‌ன‌து ம‌ன‌ம்…

Read More

டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல்

எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு…

Read More

ஞானசார தேரருக்கு நாளை தீர்ப்பு குற்றவாளியா?

குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம…

Read More

இது வரையில் வாக்களிக்கவில்லை ஆணையாளர்

“தேர்தல் ஆணையாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து இது வரையில் வாக்களிக்கவில்லை” என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன், நான்…

Read More