பிரதான செய்திகள்

2017ஆம் ஆண்டு பரீட்டை 12ஆம் திகதி

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்காக நாடளாவிய ரீதியில் 5,116 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கூட்டங்களில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்

wpengine

அந்தமான் தீவுப்பகுதியில் புயல்! இலங்கையினை தாக்குமா

wpengine

அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரத்தை பலப்படுத்த நாம் தயாராக உள்ளோம் வவுனியா நிகழ்வில் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் அறிவிப்பு

wpengine